sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீட்டு வாசலில் மண் கொட்டுவதில் கோஷ்டி மோதல்: தம்பதி படுகாயம்

/

வீட்டு வாசலில் மண் கொட்டுவதில் கோஷ்டி மோதல்: தம்பதி படுகாயம்

வீட்டு வாசலில் மண் கொட்டுவதில் கோஷ்டி மோதல்: தம்பதி படுகாயம்

வீட்டு வாசலில் மண் கொட்டுவதில் கோஷ்டி மோதல்: தம்பதி படுகாயம்


ADDED : மே 14, 2025 11:54 PM

Google News

ADDED : மே 14, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் முஸ்லிம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹீம் மனைவி சயனா, 33. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த காதர் மனைவி சான்பீ, 48, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் சயனா வீடு கட்டுமான பணிகளுக்காக, வீட்டு வாசலில் ஜல்லி, மண் கொட்டி வைத்திருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த சான்பீவுக்கும், சயனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இருதரப்பைச் சேர்ந்த மொத்தம், 18 பேர் உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில், இப்ராஹீம், சயனா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

சிகிச்சைக்காக, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக, இரு தரப்பினர் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார், இப்ராஹீம், அப்துல்லா, அக்பர், முகமதுகவுஸ், காதர், மும்தாஜ் உட்பட 18 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us