sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஐகோர்ட் ஊழியர் மர்ம மரணம்

/

ஐகோர்ட் ஊழியர் மர்ம மரணம்

ஐகோர்ட் ஊழியர் மர்ம மரணம்

ஐகோர்ட் ஊழியர் மர்ம மரணம்


ADDED : பிப் 10, 2024 11:28 PM

Google News

ADDED : பிப் 10, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட அத்திமாஞ்சேரியை சேர்ந்தவர் சின்னபையன் மகன் சிலம்பரசன், 35. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தட்டச்சராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவரது வீட்டில், சிலம்பரசன் உடல் முழுதும் வெட்டு காயங்களுடன் கிடந்தார்.

திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us