sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாடு வளர்ப்போர் கயிறு வாங்குவதில் ஆர்வம்

/

மாடு வளர்ப்போர் கயிறு வாங்குவதில் ஆர்வம்

மாடு வளர்ப்போர் கயிறு வாங்குவதில் ஆர்வம்

மாடு வளர்ப்போர் கயிறு வாங்குவதில் ஆர்வம்


ADDED : ஜன 15, 2024 12:00 AM

Google News

ADDED : ஜன 15, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள், மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு தை பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் ஆகிய இரண்டும் மிகவும் விசேஷமான நாட்களாக உள்ளன.

மாட்டுப் பொங்கல் தினத்தன்று, வீடுகளில் வளர்க்கும் மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளை அழகாகி சீவி, அதில் வர்ணம் பூசுவர்.இன்று பொங்கல் திருவிழாவுடன், நாளை நடைபெறும் மாட்டு பொங்கலுக்கும் தயாராகி வருகின்றனர்.

நாளை மாடுகளை அலங்கரிப்பதற்காக மூக்கனான் கயிறு, மண்டை கயிறு, கொம்பு கயிறு, நடுமணி, நெற்றி சலங்கை, கழுத்து மணி என, விதவிதமான கயிறுகளை ஆர்வமாக நேற்று வாங்கினர்.






      Dinamalar
      Follow us