/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சாரம் பாய்ந்து பசு மாடு பலி
/
மின்சாரம் பாய்ந்து பசு மாடு பலி
ADDED : நவ 19, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழந்தது.: கும்மிடிப்பூண்டி அருகே ஓபசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷகிலா, 40. இவருக்கு சொந்தமான பசு மாட்டை, நேற்று மேய்ச்சலுக்குஅழைத்து சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
டிரான்ஸ்பார்மர் அருகே மாடு சென்றபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதுகுறித்து, வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

