sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நரசிங்கமேடில் மழைநீர் கால்வாயை துார்வார விவசாயிகள் கோரிக்கை

/

நரசிங்கமேடில் மழைநீர் கால்வாயை துார்வார விவசாயிகள் கோரிக்கை

நரசிங்கமேடில் மழைநீர் கால்வாயை துார்வார விவசாயிகள் கோரிக்கை

நரசிங்கமேடில் மழைநீர் கால்வாயை துார்வார விவசாயிகள் கோரிக்கை


ADDED : டிச 30, 2024 01:36 AM

Google News

ADDED : டிச 30, 2024 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, நரசிங்கமேடு, வடக்குப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில், 400 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் தேங்கும் அதிகப்படியான மழைநீர் அங்குள்ள கால்வாயில் வெளியேற்றப்பட்டு, எலவம்பேடு ஏரிக்கு கொண்டு செல்லப்படும்.

இந்த கால்வாய் முழுதும், ஆகாயத்தாமரை மற்றும் செடி, கொடிகள் வளர்ந்து பராமரிப்பு இன்றி துார்ந்து கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் ஏரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, விவசாய நிலங்களில் தேங்குகிறது.

மழைவிட்டும் தண்ணீர் வடிவதற்கு, 10 - 15 நாட்கள் ஆகும் நிலையில் நெற்பயிர்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.

தற்போதும், அதே நிலை இருப்பதால், விவசாயிகள் அவற்றை வெளியேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். எலவம்பேடு ஏரிக்கும் மழைநீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மேற்கண்ட கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us