sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 'டிமிக்கி' தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

/

 நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 'டிமிக்கி' தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

 நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 'டிமிக்கி' தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

 நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 'டிமிக்கி' தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு


ADDED : டிச 27, 2025 06:07 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் நீதிமன்றத் தில் ஆஜராகாமல் 'டிமிக்கி' கொடுத்த இருவரை, தேடப்படும் குற்ற வாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், பெரியகுப்பத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். சைக்கிள் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, கடந்த 1997 ஜன., 1ம் தேதி திருவூர் பகுதியைச் சேர்ந்த மோகன், 40, என் பவர், சைக்கிளுக்கு பஞ்சர் போட வந்த போது ஏற்பட்ட தகராறில், அவரை தாக்கி கடையை சேதப் படுத்தினார் .

மற்றொரு சம்பவம் திருவள்ளூரைச் சேர்ந்த சுரேஷ், கடந்த 2006 ஜூன் 25ம் தேதி, தன் டீக் கடையை மூடி விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே வந்த ஆந்திர மாநிலம் சித்துாரைச் சேர்ந்த விஜய், 45, என்பவர், சுரேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி, 150 ரூபாய் பணம் மற்றும் வாட்ச்சை பறித்து சென்றார்.

இதுகுறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்குகளில், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருவரும் தலைமறைவாக உள்ளனர்.

நேற்று திருவள்ளூர் குற்ற வியல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நீதிபதி சுனில்வினோத், குற்றம் சாட்டப்பட்ட மோகன் மற்றும் விஜய் ஆகிய இரு வரையும் தேடப்படும் குற்ற வாளிகளாக அறிவித்தார்.






      Dinamalar
      Follow us