sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணவூர் சாலையில்  நாய்களால்  தொல்லை

/

மணவூர் சாலையில்  நாய்களால்  தொல்லை

மணவூர் சாலையில்  நாய்களால்  தொல்லை

மணவூர் சாலையில்  நாய்களால்  தொல்லை


ADDED : டிச 31, 2024 01:09 AM

Google News

ADDED : டிச 31, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு, திருவாலங்காடு -- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், பழையனுார், மணவூர், பாகசாலை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சாலையில் நாய்கள் சுற்றித் திரிகின்றன.

இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனத்தில் பயணிப்பவர்களை அச்சுறுத்தி வருகின்றன. மேலும் அவைகளை விரட்டும்போது, வாகன ஓட்டிகளை கடிக்க வருவது தொடர்வதால் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்து வருவதால், சாலையில் திரியும் நாய்களை பிடிக்க, ஊராட்சி நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us