sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குடிபோதை தகராறு ஓட்டுனர் கொலை

/

குடிபோதை தகராறு ஓட்டுனர் கொலை

குடிபோதை தகராறு ஓட்டுனர் கொலை

குடிபோதை தகராறு ஓட்டுனர் கொலை


ADDED : டிச 04, 2024 11:28 PM

Google News

ADDED : டிச 04, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்,

குன்றத்துாரில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய ஓட்டுனர், தலையில் கல்லை துாக்கிப் போட்டு கொலை செய்யப்பட்டார். தப்பிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

குன்றத்துார் ஒண்டி காலனி, அக்னீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய், 29; லோடு ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து, தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள காலி இடத்தில் அமர்ந்து மது அருந்தினார்.

அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள், பெரிய கல்லை துாக்கி விஜயின் தலையில் போட்டு, கொலை செய்து விட்டு தப்பினர். சம்பவ இடத்திலேயே விஜய் பிணமானார்.

சம்பவம் குறித்து, குன்றத்துார் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலையாளிகள் சிக்கினால் மட்டுமே, கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us