sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 போதையில் அராஜகம்: மூன்று பேர் சிக்கினர்

/

 போதையில் அராஜகம்: மூன்று பேர் சிக்கினர்

 போதையில் அராஜகம்: மூன்று பேர் சிக்கினர்

 போதையில் அராஜகம்: மூன்று பேர் சிக்கினர்


ADDED : ஜன 17, 2026 06:55 AM

Google News

ADDED : ஜன 17, 2026 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: மது போதையில் ஆபாசமாக பேசி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் மாலை நகர காவல் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, மது போதையில் இருவர், ஆபாசமாக பேசி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

இருவரையும் பிடித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருவள்ளூர் வேம்புலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன், 38 மற்றும் அரக்கோணம் வேடல் பகுதியைச் சேர்ந்த சாய்தின்யா, 28, என தெரியவந்தது. வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

அதேபோல், நேற்று காலை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே மது போதையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய, திருநின்றவூரைச் சேர்ந்த சத்யா, 23, என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us