sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

முதியவர் உடல் மீட்பு

/

முதியவர் உடல் மீட்பு

முதியவர் உடல் மீட்பு

முதியவர் உடல் மீட்பு


ADDED : ஜூலை 17, 2025 09:53 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 09:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பராசக்தி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65. திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற வந்த போது வளாகத்தின் ஒதுக்குபுறமாக சிறுநீர் கழிக்க சென்றபோது மயக்கம் ஏற்பட்டு பழைய சித்த மருத்துவமனை கட்டடம் அருகே இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த திருவாலங்காடு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us