sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஏரியில் இருந்து முதியவர் உடல் மீட்பு

/

ஏரியில் இருந்து முதியவர் உடல் மீட்பு

ஏரியில் இருந்து முதியவர் உடல் மீட்பு

ஏரியில் இருந்து முதியவர் உடல் மீட்பு


ADDED : டிச 05, 2024 11:23 PM

Google News

ADDED : டிச 05, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை, பேராத்துார் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் முத்து, 68. கடந்த 2ம் தேதி இவர், மாடுகளை மேய்க்கும் பணியை செய்து வந்தார். பேராத்துார் ஏரி அருகே மாடு மேய்க்கச் சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை; பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று காலை, பேராத்துார் ஏரியில் உடல் ஒன்று மிதப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு சென்று பார்த்தபோது முத்து என்பது தெரிய வந்தது.

வெங்கல் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இது குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us