sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

/

திருத்தணியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருத்தணியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருத்தணியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்


ADDED : பிப் 11, 2025 07:03 PM

Google News

ADDED : பிப் 11, 2025 07:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி - அரக்கோணம் சாலையில் இயங்கி வரும் திருத்தணி வருவாய் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை, காலை 11:00 மணிக்கு நடக்கிறது.

இதில், திருவள்ளூர் மின்பகிர்மான மேற்பார்வையாளர், திருத்தணி கோட்ட செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் பங்கேற்கின்றனர்.

வருவாய் கோட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மின்சாரம் தொடர்பாக பிரச்னைகள் மற்றும் தங்களது குறைகளை புகார்களாக நேரில் தெரிவிக்கலாம். மேலும், கோரிக்கைகள் மனுவாகவும் கொடுக்கலாம்.

இங்கு கொடுக்கப்படும் மனுக்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், திருத்தணி கோட்ட விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர்கள் கூட்டத்தில் பங்கேற்று பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.

மேற்கண்ட தகவலை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us