sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ஆக்கிரமிப்பு கடைகளுக்கு 'சீல்'

/

 ஆக்கிரமிப்பு கடைகளுக்கு 'சீல்'

 ஆக்கிரமிப்பு கடைகளுக்கு 'சீல்'

 ஆக்கிரமிப்பு கடைகளுக்கு 'சீல்'


ADDED : பிப் 26, 2026 05:55 AM

Google News

ADDED : பிப் 26, 2026 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், குளக்கரை தெருவில் 6.5 ஏக்கர் பரப்பளவில் தாமரை குளம் இருந்தது.

அப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாக விளங்கிய, இந்த தாமரை குளம், தற்போது ஆக்கிரமிப்பால் நான்கு ஏக்கராக சுருங்கியது.

அந்த குளத்தை சீரமைத்து விரைவில் நடைபாதை பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. இந்நிலையில், திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த நபர், தாமரை குளத்தின் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து 1500 சதுர அடியில், வணிக நோக்கத்துடன் 'மினி ஹால்' ஒன்றை கட்டியுள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தும், 'நோட்டீஸ்' கொடுத்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் சரண்யா உத்தரவுப்படி, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், திருமுல்லைவாயில் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட கடைகளை பூட்டி, நேற்று 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us