sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

/

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்


ADDED : அக் 25, 2024 08:53 PM

Google News

ADDED : அக் 25, 2024 08:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:

சொர்ணவாரி பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெற் பயிர்களை, 57 நேரடி நெல்கொள்முதல் நிலையம் வாயிலாக, 2308. கோடி கிலோ நெல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 3,115 பேர் பயடைந்துள்ளனர். சம்பா நெற்பயிருக்கு இதுவரை 2,581 பேர் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் தேர்ந்துள்ளனர். தகுதியுள்ள விவசாயிகள் நில விவரம், ஆதார் எண், வங்கி கணக்கு ஆகியவற்றை, பி.எம்.கிசான் இணையதளத்தில் உறுதி செய்ய வேண்டும்.

பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்யாமல் விடுபட்ட விவசாயிகள் மற்றும் கடன் அட்டை பெறாதோர், https://pmkisan.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் முருகன், துணை இயக்குனர்- மாநிலத் திட்டம் வேதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us