sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இழப்பீட்டு தொகை இழுபறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

/

இழப்பீட்டு தொகை இழுபறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இழப்பீட்டு தொகை இழுபறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இழப்பீட்டு தொகை இழுபறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 29, 2024 01:32 AM

Google News

ADDED : பிப் 29, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் முதல் சித்துார் வரை ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, ஒப்பந்தப்படி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியில் உள்ள விவசாயிகள், நேற்று பள்ளிப்பட்டு அஞ்சலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட விவசாயிகள் சங்க துணை செயலர் நந்தகுமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட நிர்வாகம் அறிவித்த இழப்பீட்டுத் தொகையை வழங்காமல், குறைத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கண்டித்து ஏற்னவே பள்ளிப்பட்டு விவசாயிகள், ஆறுவழி சாலை பணியை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us