sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

/

விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்


ADDED : ஜன 12, 2024 09:56 PM

Google News

ADDED : ஜன 12, 2024 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் நடந்து வருகிறது.

நேற்று கோட்டாட்டசியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் ஆர்.டி.ஓ., தீபா தலைமையில் நடந்தது.

இதில் குறைந்த எண்ணிக்கையிலான ஆறு விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனர். விவசாயிகள் அதிகளவில் பங்கேற்காததால், கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை குறித்து அதிகாரிகள் கூறினர். 15ம் தேதி பொங்கல் பண்டிகை என்பதால், விவசாயிகள் குறைந்த அளவில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us