sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வரும் 11ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

/

வரும் 11ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

வரும் 11ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

வரும் 11ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்


ADDED : ஜூலை 08, 2025 09:36 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 09:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 11ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 11ம் தேதி காலை 10:00 மணியளவில் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடைபெறும்.

கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். கோட்ட அளவில் தீர்க்கப்படாத குறைகளை மனுவாக விவசாயிகள் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us