sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்வி தொடர மாதம் ரூ.2,000 நிதியுதவி

/

பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்வி தொடர மாதம் ரூ.2,000 நிதியுதவி

பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்வி தொடர மாதம் ரூ.2,000 நிதியுதவி

பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்வி தொடர மாதம் ரூ.2,000 நிதியுதவி


ADDED : ஜூலை 30, 2025 12:09 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், பெற்றோரை இழந்த, வறுமையில் உள்ள குழந்தைகள் கல்வியை தொடர, மாதம் 2,000 ரூபாய் நிதியுதவி பெறும் திட்டத்தில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில், பெற்றோர் இருவர் அல்லது ஒருவரை இழந்து, வறுமையில் உள்ள குழந்தைகளின் பள்ளி படிப்பு வரை, இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, 18 வயது வரை, 'அன்பு கரங்கள்' நிதி ஆதரவு திட்டத்தின் கீழ், மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது .

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, பெற்றோரை இழந்த ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவு தேவைப்படும் குழந்தைகள், ரேஷன் கார்டு, ஆதார், வயது சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடமும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us