sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போதை மாத்திரை விற்பனை சென்னையை சேர்ந்த ஐவர் கைது

/

போதை மாத்திரை விற்பனை சென்னையை சேர்ந்த ஐவர் கைது

போதை மாத்திரை விற்பனை சென்னையை சேர்ந்த ஐவர் கைது

போதை மாத்திரை விற்பனை சென்னையை சேர்ந்த ஐவர் கைது


ADDED : ஏப் 23, 2025 02:50 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், பழனிபேட்டையில், நேற்று காலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில், ஐந்து பேர் குழுவாக சுற்றித் திரிந்தனர்.

போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த சரண்குமார், 19, ஸ்ரீதர், 21, சஞ்சய், 22, அருண் பிரகாஷ், 21, சந்திரசேகர், 21 என்பதும், ஐந்து பேரும் சென்னையில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து, அரக்கோணத்தில் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், 68,000 ரூபாய் மதிப்பிலான 1,769 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us