sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஏகாம்பரநாதர் கோவிலில் கொடியேற்றம்

/

ஏகாம்பரநாதர் கோவிலில் கொடியேற்றம்

ஏகாம்பரநாதர் கோவிலில் கொடியேற்றம்

ஏகாம்பரநாதர் கோவிலில் கொடியேற்றம்


ADDED : ஏப் 03, 2025 02:43 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:காஞ்சிபுரத்தில் போன்று மீஞ்சூரிலும் வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர் கோவில்கள் உள்ளன. இதனால், மீஞ்சூரை வடகாஞ்சி என அழைக்கின்றனர். நேற்று, காமாட்சி அம்பிகை ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

காலை 5:30 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. அதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஏகாம்பரநாதரை வழிபட்டனர்.

வரும் 8ம் தேதி தேர்த்திருவிழாவும், 11ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. 15ம் தேதி வரை தொடர்ந்து, சூரிய பிரபை, சந்திர பிரபை, அதிகார நந்தி என, பல்வேறு உற்சவங்கள் நடக்கின்றன. தினமும் ஏகாம்பரநாதர் வீதியுலாவும் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us