sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பூ பயிரிட்ட விவசாயிகள் மழையால் கடும் அவதி

/

பூ பயிரிட்ட விவசாயிகள் மழையால் கடும் அவதி

பூ பயிரிட்ட விவசாயிகள் மழையால் கடும் அவதி

பூ பயிரிட்ட விவசாயிகள் மழையால் கடும் அவதி


ADDED : அக் 04, 2025 10:22 PM

Google News

ADDED : அக் 04, 2025 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அடுத்த தாழவேடு, பட்டாபிராமபுரம், மேதினாபுரம், சீனிவாசபுரம், கோபாலபுரம், தும்பிக்குளம், முருக்கம்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், மல்லி, முல்லை, கனகாம்பரம், சாமந்தி, ஜாதிமல்லி உள்ளிட்ட பூக்களை பயிரிட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் காலை 10:00 மணி வரை தொடர்ந்து துாறல் மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்தது.

இதனால் விவசாயிகள், காலையில் பூக்களை பறிக்க முடியாமல் கடும் சிரமப்பட்டனர். சில விவசாயிகள் பூக்களை பறிக்காததால், செடியிலேயே அழுகியது.






      Dinamalar
      Follow us