sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருமழிசையில் பேரூராட்சி அலுவலகத்திற்கு அடிக்கல் விழா

/

திருமழிசையில் பேரூராட்சி அலுவலகத்திற்கு அடிக்கல் விழா

திருமழிசையில் பேரூராட்சி அலுவலகத்திற்கு அடிக்கல் விழா

திருமழிசையில் பேரூராட்சி அலுவலகத்திற்கு அடிக்கல் விழா


ADDED : ஜன 27, 2025 02:04 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை:திருமழிசை பேருந்து நிலையம் அருகே, 1.24 கோடி ரூபாய் மதிப்பீல் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருமழிசை பேரூராட்சி தி.மு.க., தலைவர் மகாதேவன் முன்னிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் விழா நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் நாசர் மற்றும் பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்று, அடிக்கல் நாட்டினர்.

திருமழிசையில், 4,000 சதுர அடியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பேரூராட்சி அலுவலகம் கட்டட பணிகளை ஆறு மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us