sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பைக் திருடிய நால்வர் கைது

/

பைக் திருடிய நால்வர் கைது

பைக் திருடிய நால்வர் கைது

பைக் திருடிய நால்வர் கைது


ADDED : ஏப் 28, 2025 11:51 PM

Google News

ADDED : ஏப் 28, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்,மீஞ்சூர் அருகே உள்ள அரியன்வாயல் பகுதியில் இரண்டு பைக்குகள் திருடுபோனது.

இது தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி.,க்களை ஆய்வு செய்தனர்.

அவற்றில் இருசக்கர வாகனங்களின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

சிசிடிவி., காட்சி பதிவுகளை கொண்டு, பைக் திருடர்களை தேடி வந்தனர்.

இதில் தொடர்புடைய பெரியபாளையம் அடுத்த வெங்கல் பகுதி செல்வகுமார், 28, மீஞ்சூர் அடுத்த அக்கரம்பேடு பகுதி சூர்யா, 37, ஊரணம்பேடு ஸ்ரீதர், 30 ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த தகவலின்படி திருட்டு பைக்கை வாங்கி உடைத்து, உதிரி பாகங்களாக பிரித்து விற்பனை செய்த தோட்டக்காடு கிராமத்தை காயலான் கடை வியாபாரி வெங்கடேஸ் ராஜா, 30, என்பவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us