sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பு

/

 ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பு

 ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பு

 ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பு


ADDED : டிச 22, 2025 05:18 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பதால் எழும் புகையால் வாகன ஓட்டிகள், நோயாளிகள் கடும் சிரமப் படுகின்றனர்.

திருத்தணி - நல்லாட்டூர் மாநில நெடுஞ்சாலை, பூனிமாங்காடு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தினமும், நுாற்றுக் கணக்கான புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே, மாநில நெடுஞ்சாலையோரம், ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி எரிக்கின்றனர்.

அதிலிருந்து எழும் புகையால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் கடும் சிரமப் படுகின்றனர்.

வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பலமுறை சாலையோரம் குப்பை கொட்டி எரிக்கக் கூடாது என ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையோரம் குப்பை எரிப்பதை தடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us