sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீரராகவர் கோவிலில் கருட சேவை

/

வீரராகவர் கோவிலில் கருட சேவை

வீரராகவர் கோவிலில் கருட சேவை

வீரராகவர் கோவிலில் கருட சேவை


ADDED : ஜன 27, 2025 02:01 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், கருட சேவையில் உற்சவர் பெருமாள் நேற்று எழுந்தருளினார்.

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம், கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், பிப்.2ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ள இவ்விழாவில், தினமும், காலை, மாலையில், உற்சவர் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை நேற்று நடந்தது. அதிகாலை, கோபுர தரிசனமும், தொடர்ந்து உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கருட வாகனத்தில், நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, ஹனுமந்த வாகன சேவை நடைபெற்றது.

வரும் 29ம் தேதி, தை அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாளுக்கு ரத்னாங்கி சேவை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா, வரும் 30ம் தேதி, காலை 7:30 மணிக்கு நடக்கிறது.






      Dinamalar
      Follow us