sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 அரசு பஸ் ஓட்டுநர் மாயம்

/

 அரசு பஸ் ஓட்டுநர் மாயம்

 அரசு பஸ் ஓட்டுநர் மாயம்

 அரசு பஸ் ஓட்டுநர் மாயம்


ADDED : பிப் 13, 2026 05:23 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: அரசு பேருந்தில் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வந்தவரை காணவில்லை என, அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ஊத்துக்கோட்டை அடுத்த, செஞ்சியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 25. சென்னை தண்டையார்பேட்டை அரசு பேருந்து பணிமனையில், தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த, 31ம் தேதி வேலைக்கு சென்று பின், கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார்.

இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது தாய் மாரியம்மா கொடுத்த புகாரின்படி ஊத்துக்கோட்டை போலீசார், ஓட்டுநரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us