sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு மாணவர் விடுதி வார்டன் 'சஸ்பெண்ட்'

/

அரசு மாணவர் விடுதி வார்டன் 'சஸ்பெண்ட்'

அரசு மாணவர் விடுதி வார்டன் 'சஸ்பெண்ட்'

அரசு மாணவர் விடுதி வார்டன் 'சஸ்பெண்ட்'


ADDED : ஏப் 01, 2025 08:48 PM

Google News

ADDED : ஏப் 01, 2025 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அரசு மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி, பள்ளியில் பயின்று வருகின்றனர். இங்கு, வார்டனாக அருண்குமார், 32, என்பவர் உள்ளார்.

இவர், விடுதியில் இருப்பதில்லை என்றும், மாணவர்களை கண்காணிப்பதில்லை என, புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திருத்தணி வட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை அதிகாரி விசாரித்தார். இந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று அருண்குமாரை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us