sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

/

அரசு பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

அரசு பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

அரசு பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு


ADDED : டிச 23, 2024 11:55 PM

Google News

ADDED : டிச 23, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை,

பூண்டி ஒன்றியம், நெய்வேலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, 84 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இங்கு, மாணவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாததால், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் வாயிலாக, 28 லட்சம் ரூபாயில் இரண்டு வகுப்பறைகள் கட்டடம் கட்டப்பட்டது. இதேபோல, அனந்தேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 28 லட்சம் ரூபாயில் இரண்டு புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன. இரண்டு கட்டடங்களையும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பள்ளிகளில் நடந்த விழாவில், கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், ஒன்றிய செயலர்கள் சந்திரசேகர், பொன்னுசாமி, ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us