sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா பொருட்கள் பறிமுதல்; நெய்வேலி நபர் கைது

/

குட்கா பொருட்கள் பறிமுதல்; நெய்வேலி நபர் கைது

குட்கா பொருட்கள் பறிமுதல்; நெய்வேலி நபர் கைது

குட்கா பொருட்கள் பறிமுதல்; நெய்வேலி நபர் கைது


ADDED : மார் 18, 2025 12:45 AM

Google News

ADDED : மார் 18, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை; பூண்டி அருகே நெய்வேலி கிராமத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக பென்னலுார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஒரு பெட்டிக் கடையை சோதனை செய்ததில், 108 பாக்கெட் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

மொத்தம் 6.700 கிலோ எடையுள்ள இதன் மதிப்பு 4,000 ரூபாய்.

இதுதொடர்பாக, கடையின் உரிமையாளர் சுரேஷ், 48, கைது செய்யப்பட்டு, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us