sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா விற்றவர் கைது ரூ.25,000 அபராதம்

/

குட்கா விற்றவர் கைது ரூ.25,000 அபராதம்

குட்கா விற்றவர் கைது ரூ.25,000 அபராதம்

குட்கா விற்றவர் கைது ரூ.25,000 அபராதம்


ADDED : ஜன 22, 2024 01:49 AM

Google News

ADDED : ஜன 22, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில், ரயில் நிலையம் செல்லும் சாலையில் பெட்டி கடை நடத்தி வருபவர் ரவி 50. இவர் ஹான்ஸ், போதைப்பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் எஸ்.ஐ., நாகபூஷனம் தலைமையிலான போலீசார் நேற்று கடையில் சோதனை செய்தனர்.

அப்போது கடையில், 1 கிலோ, 800 கிராம் எடையிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கடைக்கு 25,000 ரூபாய் அபராதமாக விதித்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us