sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஷேர் ஆட்டோவில் குட்கா கடத்தல்

/

ஷேர் ஆட்டோவில் குட்கா கடத்தல்

ஷேர் ஆட்டோவில் குட்கா கடத்தல்

ஷேர் ஆட்டோவில் குட்கா கடத்தல்


ADDED : பிப் 10, 2024 08:52 PM

Google News

ADDED : பிப் 10, 2024 08:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சந்திப்பில், சிப்காட் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர்.

குளிர்பானங்களுக்கு இடையே பதுக்கி எடுத்துச் சென்ற, 250 கிலோ குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடத்திய, மாதர்பாக்கம் அடுத்த பூதுார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ், 39, என்பவரை கைது செய்து ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us