sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சுகாதார துறையினர் ஆய்வு

/

சுகாதார துறையினர் ஆய்வு

சுகாதார துறையினர் ஆய்வு

சுகாதார துறையினர் ஆய்வு


ADDED : செப் 27, 2024 08:11 PM

Google News

ADDED : செப் 27, 2024 08:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், செவ்வாய் கிழமைகளில் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுவது வழக்கம்.

ஈகுவார்பாளையம் மருத்துவமனையில், சில மாதங்களாக ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், குழந்தைகளுக்கு போடப்படும் முத்தடுப்பு ஊசி இருப்பு இல்லை என்ற புகாரும் முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலர் பிரியா ராஜ் தலைமையிலான குழுவினர், நேற்று ஈகுவார்பாளையம் மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் முடிவில், ‛கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து உணவு வழங்காதது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இனி வரும் காலங்களில் முறையாக ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும். குழந்தைகளுக்கான முத்தடுப்பு ஊசி தற்போது இருப்பு உள்ளது' என, சுகாதார துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us