sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவாலங்காடில் கனமழையால் ஓட்டு வீடுகள் சேதம்

/

திருவாலங்காடில் கனமழையால் ஓட்டு வீடுகள் சேதம்

திருவாலங்காடில் கனமழையால் ஓட்டு வீடுகள் சேதம்

திருவாலங்காடில் கனமழையால் ஓட்டு வீடுகள் சேதம்


ADDED : நவ 30, 2024 11:58 PM

Google News

ADDED : நவ 30, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னகளக்காட்டூரில் உள்ள மேட்டுத்தெருவில், மலர்விழி என்பவரது ஓட்டு வீட்டின் கூரையும், திருவாலங்காடு பெரிய தெருவைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரது ஓட்டு வீட்டின் கூரை உடைந்து விழுந்ன.

இதனால், மழைநீர் வீட்டிற்குள் தேங்கியதுடன், வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது. கூரை விழுந்த போது, அதிர்ஷ்டவசமாக வீட்டில் வசிப்பவர்கள் மற்றொரு அறையில் இருந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சின்னம்மாபேட்டை பஜாரில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால், கழிவுநீருடன் மழைநீர் தேங்கி கடைகளுக்குள் வருவதாக வியாபாரிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சி சார்பில், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அடைப்பு சரிசெய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us