sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மனிதநேய வார விழா

/

மனிதநேய வார விழா

மனிதநேய வார விழா

மனிதநேய வார விழா


ADDED : ஜன 31, 2025 09:07 PM

Google News

ADDED : ஜன 31, 2025 09:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:மனித நேய வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற, 108 மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனிதநேய வார நிறைவு விழா நேற்று நடந்தது.

உதவி கலெக்டர் - பயிற்சி ஆயுஷ் குப்தா தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ - மாணவியர், 108 பேருக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில், தனி வட்டாட்சியர்கள் மதியழகன், செந்தில்குமார், கண்காணிப்பாளர் இளவரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us