sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் தொடரும்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் தொடரும்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் தொடரும்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் தொடரும்


ADDED : மே 31, 2025 02:27 AM

Google News

ADDED : மே 31, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:அக்னி நட்சத்திரம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம், ஜூன் முதல் வழக்கம் போல் செயல்படும்.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளுர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம், மாதந்தோறும் புதன் கிழமையன்று நடைபெறும். இம்மாதம் அக்னி வெயில் காரணமாக, அந்த முகாம் ரத்து செய்யப்பட்டது.

தற்போது, ஜூன் மாதத்தில் இருந்து வழக்கம்போல் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை முகாம்கள் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us