sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கள்ளச்சாராயம் பறிமுதல் காய்ச்சியோர் 'எஸ்கேப்'

/

கள்ளச்சாராயம் பறிமுதல் காய்ச்சியோர் 'எஸ்கேப்'

கள்ளச்சாராயம் பறிமுதல் காய்ச்சியோர் 'எஸ்கேப்'

கள்ளச்சாராயம் பறிமுதல் காய்ச்சியோர் 'எஸ்கேப்'


ADDED : மே 17, 2025 09:04 PM

Google News

ADDED : மே 17, 2025 09:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி - நகரி தேசிய நெடுஞ்சாலையில், தமிழக - ஆந்திர மாநில எல்லையான, சித்துார் மாவட்டம் தடுக்குப்பேட்டை மங்களம் பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாசா பெருமாள் உத்தரவின்படி, நேற்று ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் மற்றும் நகரி மதுவிலக்கு போலீசார் இணைந்து, மங்களம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, வயல்வெளியில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். தொடர்ந்து, நகரி போலீசார், 50 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தும், 10 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us