sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

/

ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்


ADDED : ஏப் 03, 2025 02:40 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் கடவுப்பாதை 13, 14, 15ல், 108.95 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் மூன்று மேம்பால பணிகளை, கலெக்டர் பிரதாப் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின், நில எடுப்பு தனி வட்டாட்சியரிடம் சாலை விரிவுபடுத்தும் பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இதில், நெடுஞ்சாலைத் துறை திருவள்ளுர் உதவி கோட்ட பொறியாளர் தஸ்நேவிஸ் பர்னாண்டோ, நில எடுப்பு தனி வட்டாட்சியர் ப்ரீத்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us