sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

துாய்மை பணியாளர் மயங்கி விழுந்து பலி

/

துாய்மை பணியாளர் மயங்கி விழுந்து பலி

துாய்மை பணியாளர் மயங்கி விழுந்து பலி

துாய்மை பணியாளர் மயங்கி விழுந்து பலி


ADDED : பிப் 22, 2024 01:26 AM

Google News

ADDED : பிப் 22, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை அடுத்த நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் மனைவி ஜோதி, 50. இவர், நெடுங்கல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் துாய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் பணியில் இருந்த போது, மதியம் 2:00 மணியளவில், திடீரென மயங்கி விழுந்தார்.

உடன், அங்கிருந்தவர்கள் அவரை பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us