sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா உற்சவம்

/

எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா உற்சவம்

எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா உற்சவம்

எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா உற்சவம்


ADDED : ஏப் 14, 2025 01:14 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்நல்லாத்துார்:கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா, கடந்த 1-ம் தேதி கங்கை அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன துவங்கியது. கடந்த 4-ம் தேதி கொடியேற்றம் நடந்தது.

தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கிராம தேவதைகளுக்கு பொங்கல் வைத்து கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று பம்பை உடுக்கை உடன் அடிதண்டம், வேப்பஞ்சேலை செலுத்துதல், அலகு குத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

மாலை 4:00 மணிக்கு மஞ்சள் நீராடலும், இரவு 9:00 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் எல்லையம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us