sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மூன்று வீடுகளில் நகை திருட்டு

/

மூன்று வீடுகளில் நகை திருட்டு

மூன்று வீடுகளில் நகை திருட்டு

மூன்று வீடுகளில் நகை திருட்டு


ADDED : அக் 09, 2025 10:26 PM

Google News

ADDED : அக் 09, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே ஒரே நாள் இரவில் மூன்று வீடுகளின் பூட்டுகளை உடைத்து பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே பெரியகரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன், 36.

நேற்று முன்தினம் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த, ஒன்றரை சவரன் நகை, 70 கிராம் வெள்ளி பொருட்கள், 4,000 ரூபாயை திருடி சென்றனர்.

மேலும் அதே கிராமத்தில், குமார், 60, என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து, 10,000 ரூபாயை திருடி சென்றனர்.

அருகில், குருவி அகரம் கிராமத்தை சேர்ந்த சரளா, 43, என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, ஒரு சவரன் நகை, 3,000 ரூபாயை திருடி சென்றனர்.

ஒரே நாள் இரவில், அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நடந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us