sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா பறிமுதல் கடத்தியவர் கைது

/

குட்கா பறிமுதல் கடத்தியவர் கைது

குட்கா பறிமுதல் கடத்தியவர் கைது

குட்கா பறிமுதல் கடத்தியவர் கைது


ADDED : டிச 03, 2024 09:29 PM

Google News

ADDED : டிச 03, 2024 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஆந்திராவில் இருந்து இரு மூட்டைகளுடன் வந்த டூ - -வீலரை நிறுத்தி சோதனையிட்டனர். மூட்டைகளில் இருந்த, 40 கிலோ குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதை கடத்திய, புதுகும்மிடிப்பூண்டி பாலயோகி நகரைச் சேர்ந்த சக்திவேல் முருகன், 26, என்பவரை கைது செய்தனர். வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us