sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு கல்லுாரியில் இலக்கிய திருவிழா

/

அரசு கல்லுாரியில் இலக்கிய திருவிழா

அரசு கல்லுாரியில் இலக்கிய திருவிழா

அரசு கல்லுாரியில் இலக்கிய திருவிழா


ADDED : மார் 18, 2025 12:49 AM

Google News

ADDED : மார் 18, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்; பொன்னேரி அரசு கல்லுாரி இலக்கிய திருவிழாவில் வெற்றி பெற்றோருக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட நுாலக ஆணை குழு மற்றும் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலைக் கல்லுாரி இணைந்து, இளைஞர் இலக்கிய திருவிழா- - 2025 என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில், முதல் மூன்று இடங்களை பெற்றோருக்கு முறையே, 5,000, 4,000 மற்றும் 3,000 ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது.

இலக்கிய திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு, கலெக்டர் பிரதாப் நேற்று பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.






      Dinamalar
      Follow us