sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஜன 24, 2025 07:56 PM

Google News

ADDED : ஜன 24, 2025 07:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று முன்தினம் கனிமவளத் துறை துணை தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, திருத்தணி - திருவள்ளூர் நெடுஞ்சாலையில், திருவள்ளூர் நோக்கி வந்த, 'டாடா டாரஸ்' லாரியை நிறுத்த முயன்றனர். இதில், லாரி ஓட்டுனர் அதிகாரிகளை கண்டதும் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடினர்.

இதையடுத்து, துணை தாசில்தார் மற்றும் போலீசார் லாரியில் சோதனை மேற்கொண்டபோது அனுமதியின்றி 4 யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது.

இதுகுறித்து, துணை தாசில்தார் சண்முகசுந்தரம், திருவள்ளூர் நகர போலீசில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, லாரியை பறிமுதல் செயது விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us