sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 மணல் கடத்திய லாரி பறிமுதல்

/

 மணல் கடத்திய லாரி பறிமுதல்

 மணல் கடத்திய லாரி பறிமுதல்

 மணல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஜன 08, 2026 06:34 AM

Google News

ADDED : ஜன 08, 2026 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கனகம்மாசத்திரம்: ஜன. 8---: சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கனகம்மாசத்திரம் காவல் நிலையம் சந்திப்பில், போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆந்திர பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்தனர். லாரியை சென்னை ரெட்ஹில்சை சேர்ந்த பாபு, 31, என்பவர் ஓட்டி வந்தார்.

அதில், ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தியதும், சென்னையில் அதிக விலைக்கு விற்க கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, பாபுவை கைது செய்த கனகம்மாசத்திரம் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us