sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 டீசல் இன்றி சாலையில் நின்ற லாரி; போக்குவரத்து நெரிசலால் அவதி

/

 டீசல் இன்றி சாலையில் நின்ற லாரி; போக்குவரத்து நெரிசலால் அவதி

 டீசல் இன்றி சாலையில் நின்ற லாரி; போக்குவரத்து நெரிசலால் அவதி

 டீசல் இன்றி சாலையில் நின்ற லாரி; போக்குவரத்து நெரிசலால் அவதி


ADDED : டிச 30, 2025 06:31 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: டீசல் இன்றி சாலையில் நின்ற லாரியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் வழியே ஜனப்பன்சத்திரம் சென்ற கன்டெய்னர் லாரி, கன்னிகைப்பேர் கிராமத்தில் நேற்று காலை 9:00 மணிக்கு டீசல் இல்லாததால், சாலையிலேயே நின்றது.

இதனால், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு பக்கமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால், ஐந்து மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us