sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போக்குவரத்துக்கு இடையூறு செய்தவர் கைது

/

போக்குவரத்துக்கு இடையூறு செய்தவர் கைது

போக்குவரத்துக்கு இடையூறு செய்தவர் கைது

போக்குவரத்துக்கு இடையூறு செய்தவர் கைது


ADDED : நவ 26, 2024 08:09 PM

Google News

ADDED : நவ 26, 2024 08:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா எஸ்.ஐ., நாகபூஷ்ணம் மற்றும் போலீசார் 25ம் தேதி மாலை திருப்பாச்சூர் மற்றும் பட்டரைபெரும்புதுார் ஆகிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது பட்டரைபெரும்புதுார் டோல்கேட் அருகே நெடுஞ்சாலையில் ஒருவர் சாலையில் செல்வோரிடம் ஆபாசமாக பேசி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

இதையடுத்து எஸ்.ஐ., நாகபூஷ்ணம் நடத்திய விசாரணையில் அந்த நபர் திருத்தணி தாலுகா கார்த்திகேயபுரம் பகுதியைச் சேர்ந்த குமார், 48 என்பது தெரிந்தது.

தாலுகா போலீசார் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us