sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயிலில் போதை மாத்திரை கடத்தியவர் கைது

/

ரயிலில் போதை மாத்திரை கடத்தியவர் கைது

ரயிலில் போதை மாத்திரை கடத்தியவர் கைது

ரயிலில் போதை மாத்திரை கடத்தியவர் கைது


ADDED : ஜன 26, 2025 02:18 AM

Google News

ADDED : ஜன 26, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:மும்பையில் இருந்து ரயிலில் போதை மாத்திரை கடத்தப்பட்டு வருவதாக, திருத்தணி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையிலான சிறப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மதியம், 2:30 மணியளவில் மும்பையில் இருந்து, திருத்தணி வந்து சேர்ந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பயணியர் இறங்கி வெளியேறினர்.

அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தவரை, போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் மேற்கொண்ட சோதனையில், அவரிடம் இருந்து, 400 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. கடத்தலில் ஈடுபட்டவர், திருவள்ளூரைச் சேர்ந்த மஜீத், 31, என, தெரியவந்தது. போலீசார், மஜீத்திடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us