sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

/

டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது


ADDED : ஆக 25, 2025 10:52 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை நீர்வரத்து கால்வாயில் இருந்து, டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொடிவலசா ஏரியின் நீர்வரத்து கால்வாயில் மணல் எடுத்து கடத்துவதாக, பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற போலீசார், நீர்வரத்து கால்வாயில் இருந்து மணல் கடத்தி சென்று கொண்டிருந்த டிராக்டரை மடக்கி பிடித்தனர். கொடிவலசா காலனியைச் சேர்ந்த பாஸ்கர், 45, என்பவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us