sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தாசில்தாரை மிரட்டியவர் கைது

/

தாசில்தாரை மிரட்டியவர் கைது

தாசில்தாரை மிரட்டியவர் கைது

தாசில்தாரை மிரட்டியவர் கைது


ADDED : ஏப் 19, 2025 10:04 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிபவர் மலர்விழி, 48. இவர், கடந்த 8ம் தேதி திருத்தணி ஒன்றியம், சிறுகுமி கிராமம் அருகே, அரசு சார்பில் இலவச வீட்டுமனை வழங்குவதற்காக களஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சிறுகுமி காலனியைச் சேர்ந்த பெருமாள், 36, என்பவர், மதுபோதையில் தாசில்தார் மலர்விழியை தகாத வார்த்தைகளால் பேசியும், எனக்கு இலவச வீட்டுமனையும் தரவேண்டும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, தாசில்தார் மலர்விழி அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து பெருமாளை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us