sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

/

மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு


ADDED : பிப் 16, 2025 09:03 PM

Google News

ADDED : பிப் 16, 2025 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டம், மல்லிதொட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணா, 34; பாலேஸ்வரம் கிராமத்தில் தங்கி பணியாற்றி வந்த நிலையில், நேற்று முன்தினம், உறவினருடன் பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது கால் தவறி, மாடியில் இருந்து விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us